சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.
அந்த கோவிலில்தற்போது தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ம...
2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து அதிக கட்டணம் என கருதி வாய்ப்பை தவற விட்ட மாணவர்கள் 8 பேர், கல்வி கட்...
ஜாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும்போது, ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதி ...
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து அரசு பேருந்துகளில் சொந்த ஊர் செல்வோருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்...
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாத இடங்கள், மாநிலத்திற்கே திருப்பி அளிக்கப்படும் பட்சத்தில், அந்த இடங்கள் வறுமையால் வாய்ப்பை தவற விட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப...
சாதி வாரியான தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பல்...
மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்து செய்யப்பட்ட முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இன்று காலை நீதிபதிகள் சத்யநாரா...