1020
மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்...

1129
இந்தியாவின் யூ.பி.ஐ. பணப்பரிவர்த்தனையை இலங்கையில் பயன்படுத்த வகை செய்வது, நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடை...

1032
இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு ரணில் விக்கிரமசிங்கே, இந்தியாவிற்கு முதன் முறையாக வருகை தந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் வரவேற்றார். அங்கு கலைக் குழுவ...

942
இலங்கை அதிபர் ரணில் விக்ரம்சிங்கே வரும் 20ம் தேதி டெல்லி வருகிறார். பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆ...

1607
இலங்கைப் பொருளாதாரம் மீட்சி அடைந்து வருவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரம்சிங்கே தெரிவித்துள்ளார். 70 சதவீதம் வரை உயர்ந்திருந்த நாட்டின் பணவீக்கம் தற்போது 25 புள்ளி 2 சதவீதமாகக் குறைந்திருப்பதை அ...

2817
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வவுனியாவில் நேற்று, அதிபர் கிளை அலுவலகத்தை திறந்து வைத்த...

2576
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவை கொலை செய்ய முயன்ற கைதிகள் உள்பட 8 தமிழர்களுக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பொதுமன்னிப்பு வழங்கினார். சந்திரிகாவை கொலை செய்ய முயன்ற வழக்கு மற்றும், விடுதலைப் புல...



BIG STORY