இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வவுனியாவில் நேற்று, அதிபர் கிளை அலுவலகத்தை திறந்து வைத்த...
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவை கொலை செய்ய முயன்ற கைதிகள் உள்பட 8 தமிழர்களுக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பொதுமன்னிப்பு வழங்கினார்.
சந்திரிகாவை கொலை செய்ய முயன்ற வழக்கு மற்றும், விடுதலைப் புல...
இலங்கையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 37 பேர் இன்று புதிய ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
அதிபர் அலுவலகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற...
உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெறஅடைக்கலம் தரும்படி நித்யானந்தா இலங்கை அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலியல் புகார்களுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா இது தொடர்பாக ரணில் வ...
இந்தியா தனது நாட்டுக்கு அளித்து வரும் ஆதரவிற்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதிபராக பதவி ஏற்ற பின் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் முதன் முறையாகப் பேசிய...
போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், தான் செல்ல வீடு ஏதும் இல்லை என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அரசுக்கு எதிராக போராட்ட...
நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், கோத்தபய வருகை அரசியல் பதற்றங்...