தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 18 மாதங்களாவது ஆகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இந்தியா அரசு பல வழிகளில் இலங்கை அரசுக்கு ஆதரவாக...
இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர், வரவிருக்கும் நெல் சாகுபடி பருவத்திற்...
இலங்கையில் அடுத்த இரண்டு மாதங்கள் கடினமான சூழ்நிலையை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், எரிபொருள் விலை உயரும் எனவும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து 4 ...
இலங்கையில் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடப் போவதாக அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெறும் எனவும் அவர் தெர...
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுள்ளார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கை மக்களுக்கு நேற்று உரையாற்றிய அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜப...
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே, ஓரிரு நாட்களில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான சூழலில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, விரைவில்...
இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு, ஆளும் கோத்தபய அரசின் திறமையின்மையே காரணம் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பேட்டியளித்த அவர், இரண்டு ஆண்டுகளாகப் ...