சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோர் தவறவிட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை அரை மணி நேரத்தில் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வினோத் குமார் - லதா தம்பதி தங்களது...
ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று தண்டவாளத்திற்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே விழ இருந்த பெண்ணை ரயில்வே காவலர் மீட்ட சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் ரயில் ந...
ஆவணங்களின்றி ரயிலில் கொண்டு வரப்பட்ட 53 லட்ச ரூபாயை, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள...
சென்னையில் ரயில்வே போலீசாரிடம் குடிபோதையில் ஆபாசமாகப் பேசி மல்லுக்கட்டிய காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரியமேடு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சபரிகுமார், ஞாயிற்றுக்கி...
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டரில் துப்பாக்கி முனையில் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனதாக நாடகமாடிய டிக்கெட் விற்பனையாளர் மற்றும் அவரது மனைவியை விரைந்து க...
சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட 46 சவரன் நகைகளை மீட்ட ரயில்வே போலீசார், திருப்பி ஒப்படைத்தனர்.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சரவணன் என்பவர், திருமண நிகழ்ச்சியில...
மும்பையில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண், தவறி விழுந்த நிலையில், ரயில்வே பெண் காவலர் மிக துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றினார்.
மும்பை புறநகர் பைகல்லா ரயில் நிலையத்தில், 40 வயது பெண் ஒருவர், தவ...