இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கியில் நடைபயணத்தை தொடர்ந்த அவர், ஆயிரம் குழந்தைகளுக்கு செல்வமக...
தமிழ் வார இதழ்களில் ஆயிரக்கணக்கான படங்களை வரைந்து புகழ்பெற்ற ஓவியர் மாருதி உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 86. ஓவியங்களுக்கு தூரிகையால் உயிர்கொடுத்த படைப்பாளியின் திறமை குறித்து விவரிக்க...
ஆலங்குடி தொகுதி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பாதிப்பாக இருந்து வரும் சுற்றுச்சூழல், நீர் ஆதாரத்தை பாதிக்கும் தைல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை...
புதுக்கோட்டை மாவட்டம் ராக்கத்தான்பட்டியில் கல்குவாரியில் பாறைகளை அகற்றும் பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு, மண் அள்ளும் வாகனத்துடன் புதைந்த நபரை தீயணைப்புத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தன...
புதுக்கோட்டையில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது கம்பத்தில் முட்டியதில் மயங்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்தது....
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் போலீஸ்காரர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கல்லூர் என்ற கிராமத்தில் அரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விறுவிற...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது சடலத்தையும் அவர் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையின் சடல...