புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கோயில் குடமுழுக்கு நிகழ்வுக்கு சமய வேறுபாடுகளின்றி இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் சீர்கொண்டு வந்து சிறப்பித்தனர்.
ஆலங்குடி தர்மஸம்வர்த்தினி ச...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த ராஜாப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசி மலை கருப்பு கோயில் திருவிழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு ப...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தனக்கு கிடைக்காத காதலி யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்று பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் தானும் துக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். உறவுமுறை தெ...
ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் இளைஞர் ஒருவர், தனது திருமணத்தையொட்டி ஜல்லிக்கட்டு காளைகளை வரிசையாக நிறுத்தி கண்காட்சியை நடத்தினார். திருமணம் முடிந்த கையோடு மணமகளுக்கு பீதியை கிளப்பிய பி.வி.எஸ் கருப்பு...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சொகுசு காரில் கஞ்சா கடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார், சொகுசு கார், மொபைல் போன்கள் மற்றும் கஞ்சாவை பறிமுதல்...
கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியில் குளிக்க வந்த மாணவிகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க கரூர் வந்துள்ளன...
புதுக்கோட்டை மாவட்டம் மின்னாத்தூர் ஊராட்சியில் நிலையான கடை இல்லாததால் , போலீஸ் பாதுகாப்புடன் தெருவில் வைத்து அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
நரங்கியன்பட்டி கிராமத்தில் இரு பிரிவு ...