ஆக்ராவில் அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றிய போது பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.அப்போது இருதரப்பினரும் கல்வீசி மோதிக் கொண்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
ராதா ஸ்வாமி சத்சங் சபா என்ற ஆன்ம...
சென்னையை பாதுகாக்கவும், சுத்தமாக பராமரிக்கவும் பொதுமக்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவுறுத்தினார்.
வருகிற ஆகஸ்ட் 22 ந்தேதி அன்று 384வது பிறந்த நாள் காணும் ...
ஆன்லைனில் பப்ஜி விளையாடியபோது அறிமுகமான ஆண் நண்பரை திருமணம் செய்ய ஆசைப்பட்டு, தனது 4 குழந்தைகளுடன் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் நாட்டு பெண்மணி கைது செய்யப்பட்டார்.
திருமணமாகி 4 ...
செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் ...
மதுரை புறநகர் பகுதியில் முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாகக் கூறி அப்பகுதி மக்களே உருட்டுக்கடைகளுடன் தெருக்களில் இறங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிக்கந்தர் சாவடியை சுற்றிலுள...
தமிழகம் முழுவதும் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுளனர்.
கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கி, ஏப்...
மதுரை திருப்பரங்குன்றம் அருகே 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் போட்ட கூத்து அரங்கேறி உள்ளது. மொத்தம் 600க்கு 514 மதிப்பெண் எடுத்துள்ள மாணவி 4 பாடங...