போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது
சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது
சம வேலைக்கு சம ஊதியம் கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
...
பெரம்பலூர் அருகே செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட அருமடல் பிரிவு பாதை, முல்லை நகர், காந்தி நகர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த பொதும...
மேட்டூர் அருகே, அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், 5ஆம் வகுப்பு மாணவிகளை, மசாஜ் செய்ய சொல்லி டார்ச்சர் செய்ததாக குற்றம்சாட்டி, ஊரே திரண்டு வந்து அரசு பள்ளியை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுப...
திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எஞ்சிய ஆட்சிக் காலத்திலாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வலி...
திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் ஆதவா என்ற தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், அந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆ...
கூடன்குளம் அணுஉலை போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக 22 பேர் மீது போடப்பட்ட வழக்கில் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப.உதயகுமார் உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் ...
பெரு அதிபர் டினா பொலுவார்டே பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பெட்ரோ காஸ்டில்லோவால் கட்சியிலிருந்து நீக்க...