மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சேந்தங்குடியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மயிலா...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வேன் 30 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
கோம்பு பள்ளம் பகுதியில் இயங்கிவரும் தனியார் ப...
ஈரோடு பவானி அருகே, தனியார் பள்ளிப்பேருந்தின் முன்பக்க படியில் நின்றபடி பயணம் செய்த பள்ளி மாணவன், ஓட்டுநர் பிரேக் அடித்தபோது, தவறி விழுந்து, பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தான்.
அம்மாப்பேட்டை குதி...
விழுப்புரம் நாகந்தூர் பகுதியில் மாணவர்களை ஏற்றிவந்த பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில், நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.
செஞ்சி ரெட்டணை பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியின் வேன், இன்று காலை நாகந்த...
சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் முதலாம் வகுப்பு மாணவி ஒருவர் கால் தொடையில் எலும்பு முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமுல்லைவாயலில் இயங்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு மாற்று இடங்களில் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 27 ஆம் தேதி ஆன் லைன் வகுப்புகளும் , ...
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
இலவசக் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழை, எளிய மாணவர்கள்...