அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 3 வயது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியது அந்த குழந்தை. எலிக்காய்ச்சலால் ...
சென்னையில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால், தனக்கு பிறந்த குழந்தை ஆணா ? அல்லது பெண்ணா ? என்பது தெரியாமலேயே நோயால் உயிரிழந்து விட்டதாகக் கூறி, பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் த...
சைரனை ஒலிக்க விட்டுக் கொண்டு வேகமாக வந்த ஆம்புலன்ஸ்சிற்காக சாலை போக்குவரத்தை போலீஸார் அவசர அவசரமாக சரி செய்து வழி ஏற்படுத்திக் கொடுக்க, ஆம்புலன்சில் இருந்தவர்களோ சிக்னல் அருகே உள்ள சாலையோர கடை ஒன்ற...
வண்டலூர் அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி, தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த பரத் என்ற அந்த இளைஞர் குடல்வால் சிகிச்சைக்காக கடந்த 17ஆம...
திருப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒன்றரை லட்சம் நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகளை ஹேக்கர்கள் திருடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகளான பெயர்கள், முக...
சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜாவின் உடல் நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில...
மத்திய பிரதேசத்தின் போபாலில் 9 வயது சிறுமி இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஜஹாங்கிராபாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஜ...