சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ். வைத்தியநாதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
8 மாதங்களாக அப்பதவியில் இருந்து வந்த நீதிபதி டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்...
ஜார்கண்ட் மாநிலத்தில் 550கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிகப் பெரிய உயர்நீதிமன்றத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார்.
ராஞ்சி அடுத்த துர்வாவில் 165 ஏக்கர...
ரஷ்யாவுக்கு எதிரான ராணுவ எதிர் தாக்குதலின் முக்கிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரோமில் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உடனான சந்திப்புக்கு ப...
கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜூன் 5-ஆம் தேதி சென்னை வருகிறார்.
டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கிண...
தமக்கு எண்பது வயதாகிவிட்டது என்பது மிகவும் உற்சாகம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அற...
வட ஆப்ரிக்க நாடான சூடானில் அதிபர் மாளிகை, இராணுவத் தளபதியின் இல்லம் மற்றும் கார்டூம் சர்வதேச விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக துணை ராணுவம் அறிவித்துள்ளது.
சூடானில்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒரு துணைத் தலைவரின் அதிகாரங்களை நிறுத்தி வைத்து மாவட்ட ...