புத்தாண்டையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்த ஏராளமான ஆதரவாளர்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, பெண் தொண்டர் ஒருவர் அவரை பார்த்து கண்ணீர் விட...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை புனித தோமை...
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரேமலதாவின் சகோதரர் சுதீஷிற்கு கொரோனா உறுதியானதை அடுத்து, விருதாச்சலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ...
விருத்தாசலம் தொகுதியில் களமிறங்கியுள்ள விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பிரச்சாரத்தில் இருந்த பிரேமலதாவை கொரோனா பரிசோதன...
சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் அனுமதி அளித்தால் போட்டியிடுவேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாங்காட்டில் பேசிய அவர், எந்த தொகுதியில் போட்டிய...
தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுகவிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைப்பெற்ற...
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியா என்பதை அடுத்த மாதம் அறிவிக்க இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர...