திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவப்பட்டியில், புனித உத்திரிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
போட்டியில் மொத்தமாக 700 காளைகளும், 400 மாடுபி...
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த இளைஞர், காளை முட்டியதில் உயிரிழந்தார். மாட்டுபொங்கலை ஒட்டி, இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 610 காளைகள் களமிறக்கப்பட்டன.
...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தேவை அதிகரிப்பு மற்றும் பனிப்பொழிவினால் உற்பத்தி குறைவு காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை, கோயம்பேடு சந்தையில் ஆயிரத்து ...
பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்பவர்கள் அதிக அளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் கூட்ட நெரிசலின்றி சொந்த ஊர்களுக்கு புறப...
சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின் போது மாணவர்களின் இரு பிரிவினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பின்புறம் மூன்று ஏக்கர் பரப்பளவில் சிறப்பு காய்கறி சந்தை இன்று தொடங்கியது.
இன்று முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை செயல்படும் சிறப்பு சந்...
புகைபிடித்தல் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், பெண்கள் புகைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பெண்களை பீடி புகைக்க வைத்து நடத்தப்பட்ட பொங்கல்...