கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகளை தமிழக பகுதியிலுள்ள விவசாய தோட்டத்துக்குள் கொட்ட வந்த 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை தமிழக விவசாயிகள் சிறைபிடித்தனர்.
பொள்ளாச்சி அருகே தமிழக க...
பொள்ளாச்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட துணைப் பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து உள்ளனர்.
பொள்ளாச்சி தளவாய் பாளைய கூட்டுறவு சங்கத...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சமீபத்தில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம், பாபு, ஹேரன்பால் ஆகிய ...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேரின் குரல் மாதிரிகளை, கைப்பற்றப்பட்ட வீடியோக்களில் உள்ள குரல்களோடு ஒப்பிட்டு பரிசோதிக்க, சிபிஐக்கு, கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொள்ளாச்சி பால...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 90 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி, குமரன் நகர் பகுதியில் தனது மகனுடன் வச...
ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டு அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி முதலீட்டாளர்களிடம் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவான பேராசிரியர் மற்றும் அவரின் மனைவியை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை மாவட்டம் காங்கே...
பொள்ளாச்சியை அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தவர் தானாகவே முன்வந்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் நிலத்தை ஒப்படைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட...