கோவையில் டாஸ்மாக் மது குடித்து விட்டு பனையில் ஏறிய 50 வயது மதுப்பிரியர் போதையில் மரத்திலேயே படுத்து உறங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. போதைப்பிரியரை கிரேன் கொண்டு வந்து மீட்ட சம்பவம் குறித்து விவரிக்...
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆண் நண்பரையும் அவரது மனைவியையும் கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கோட்டாம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வ...
பொள்ளாச்சியில் போதை பெண் ஒருவர் சாலையில் படுத்து உருண்டு அரசு பேருந்தை மறித்து செய்த அலப்பறைகளால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அடிக்கிற வெயிலில் வெறுங்காலில் நடக்க அஞ்சிவோர் மத்தியில், அசால்ட்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளிர்பதன பெட்டி வெடித்ததில் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் பலியானதாக கூறப்படும் வழக்கில் தீயணைப்பு துறை அறிக்கையால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் கு...
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த மக்னா காட்டுயானையை பொள்ளாச்சி வனச்சரக அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து கண்காணித்து வருகின்றனர்.
தர்மபுரி, பால...
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தை அமாவாசை நாளான கடந்த ஜனவரி 21ம் தேதி இக்கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன்...
பொள்ளாச்சியில் அடுத்த மாதம் 12-ந் தேதி சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ள இடத்தை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார்.
சுற்றுலாத்துறை சார்பில், தமிழகத்தில் முதல்முறையாக சர்வதேச பலூன...