நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மது போதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அத்தனூர் அருகே சென்ற அரசு பேருந்தை, மதுபோதையில் தடுத்து நிறுத்திய 3 ...
சென்னை எம்கேபி நகரில், பணம் புழங்கும் பங்குச்சந்தை நண்பனிடம் லட்சங்களை பறிக்க திட்டம் போட்டு, போலி போலீசாரை வைத்து கடத்தல் நாடகம் நடத்திய லட்சிய நபரை உண்மையான போலீசார் கைது செய்துள்ளனர்.
பங்குச்ச...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் சத்யநாராயண் பாலிவால் என்பவரை சிஐடி சிறப்புப் படை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.
சத்யநாராயண் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து இந்தியாவின்...
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தொடர்புடைய 9 போலீஸ் கைதிகளையும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வேனில் அழைத்து சென்ற போது, அவர்கள் அங்கிருந்த செய்தியாளர்களை நாகூசும் வார்த்தைகளால் திட...
டின்.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 2019-ல் நடந்த குரூப் 4, விஏஓ தேர்வு மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது...
தமிழகத்தில் கோவை மற்றும பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டம் நடத்தியவர்களை போலீசார் அதிரடி சோதனை மூலம் கைது செய்துள்ளனர். இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு...
நோய்க்கு அரைத்து பூசுவதற்கு சித்தமருத்துவர் கொடுத்த கஞ்சா விதைகளை வயலில் பயிர் செய்து லட்சக்கணக்கில் பணம் கிடைத்ததால் 2 வருடமாக வயலில் யூரியா போட்டு கஞ்சா வளர்த்து வந்த வில்லேஜ் விஞ்ஞானியை போல...