கேரளாவில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
எ...
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு தடை விதிக்க, போதுமான காரணங்கள் உள்ளதா? இல்லையா? என்பது குறித்த விசாரணை, சென்னையில் இன்று தொடங்கியது.
உபா சட்டத்திற்கான தீர்ப்பாயத்தி...
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 3 இடங்களிலும், கர்நாடக மாநிலம் கலபுருகியிலும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்குத் தொடர்ப...
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெண்கள் அறிவகம் கல்லூரிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பிஎஃப்ஐ, பயங்கரவாத...
சென்னை பெரியமேடு மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் இயங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கிளை அலுவலகங்களுக்கு, அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கடந்த மாதம் பாப்புலர் ஃப...
கன்னியாகுமரியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைதான பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தி லேப்டாப், சிம்கார்டு, வங்கி பாஸ் புக் உள்ளிட்ட 31 முக்கிய ஆவணங்க...
தமிழ்நாட்டுக்கு வருகை தரும் யூதர்களைத் தாக்கவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தவும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா திட்டமிட்டதாக தேசியப் புலனாய்வு முகமை அதிகாரி...