நேபாளத்தை மையமாகக் கொண்டு 3 நாட்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் உணரப்பட்டது.
நேபாளத்தின் மேற்கு பகுதியில் மையம் கொண்...
நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 - ஆக பதிவாகி இருந்தத...
நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 69 பேர் உயிரிழந்தனர்.
ஜஜார்கோட் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாகவும், 10 க...
நேபாளத்தில் இருந்து பீகார் வழியாக ரயில் மூலம் போதைப் பொருள் கடத்தல்.. இளம்பெண் உள்பட 3பேர் கைது.. !!
நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன.
பீகாரில் இருந்து சங்கமித்ரா ரயிலில் பெரம்பூர் வந்திறங்கிய இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை...
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 மெக்சிகோ நாட்டினர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளுடன் காத்மண்டுவில் இருந்து இன்று காலை சொலுகும்பு ...
ஆதிபுருஷ் படத்தில் ஜானகி இந்தியாவின் மகள் என்று கூறும் வசனத்துக்கு நேபாள அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திப்படங்களை வெளியிட நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில...
நேபாளத்தில் மழை பாதிப்புகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், மாயமான 20க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த வாரம் பருவமழை தொடங்கியது. கனமழையால் இந்திய எல்ல...