நேபாளத்தில் தவறுதலாக தரை இறங்கிய பயணிகள் விமானம்... தகவல் தொழில் நுட்ப குறைபாட்டால் நிகழ்ந்த சம்பவம்
நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று தான் இறங்க வேண்டிய விமானநிலையத்திற்கு பதிலாக 250 மைல் தொலைவில் உள்ள மற்றொரு விமானநிலையத்தில் தரை இறங்கியது.
காத்மண்டில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இ...
நேபாள பிரதமர் சர்மா ஒலி அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எ...
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் அதன் முந்தைய உயரத்தை விட 86 சென்டிமீட்டர் அதிகரித்துள்ளதாக சீனாவும், நேபாளமும் அறிவித்துள்ளன.
நேபாளமும், சீனாவும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் வெவ்வேறு ...
வெளியுறவுத்துறை செயலாளர் ஷிரிங்லா வரும் 26 மற்றும் 27 தேதிகளில் நேபாளத்திற்கு செல்கிறார்.
அப்போது அவர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய எல்...
நேபாளம் சென்றுள்ள ராணுவத் தளபதி நரவனே, அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலியை இன்று நேரில் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் உறவில் ஏற்பட்ட விரிசலை நீக்க பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்...
அடுத்த வாரம், காத்மாண்டுவில் நடக்க உள்ள இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவானே-நேபாள பிரதமர் கே.பி.சர்ம ஒலியை சந்திப்பை தொடர்ந்து, இந்திய, நேபாள வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மீ...
இந்திய தரப்பில் எல்லை திறக்கப்பட்ட போதிலும், தனது எல்லையை திறக்க நேபாளம் மறுத்துள்ளது.பீகார் மாநிலத்தின் சாம்ப்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த ரக்சல் கிராமத்தில் உள்ள இந்தியா - நேபாள எல்லை, கடந்த ம...