2019-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் இடைத்தரகர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ந...
நீலகிரி மாவட்டத்தில் இருளர் பழங்குடியின சமுதாய மாணவி ஒருவர் விடாமுயற்சியின் காரணமாக தனது மருத்துவ கனவை நனவாக்கி உள்ளார்.
கோத்தகிரி சோலூர்மட்டம் அடுத்த தும்பிபெட்டு பகுதியில் இருளர் இனத்தைச் சேர்ந்...
நாகை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவிக்கு, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஆந்தக்குடி கிரா...
திருப்பூர் அருகே காதல் விவகாரத்தை தந்தை கண்டித்ததால், தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கேயத்தைச் ச...
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது.
மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in முகவரியில் பதிவு எண் மற...
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 7ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியாக உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் அறிந்...
கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியிடம் உள்ளாடையை அகற்றச் சொன்னதாகக் கூறப்படும் சம்பவத்தில் 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தனியார் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த மாணவியை உள்ளாடை...