நீட் தேர்வு மதிப்பெண் தொடர்பாக விசாரணை கோரிய மாணவரை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த மனோஜ் என்பவர் நீட் தேர்வில் 594 மதிப்பெண் எடுத...
நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றது தொடர்பான விவகாரத்தில் சிக்கிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மாணவி மற்றும் அவரது தந்தைக்கு 2ஆவது முறையாக போல...
நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவி, அவரது தந்தை ஆகியோர் தலைமறைவாகியுள்...
கும்பகோணம் அருகே திருபுவனத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளியின் மகன் விக்னேஷ். தமிழக அரசு ஒதுக்கீடு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இவருக்கு இ...
மண்ணெண்ணெய் விளக்கில் படித்த மாணவிக்குநடிகர் சிவகார்த்திகேயேன் செய்த உதவி காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ...
பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர, சட்டப்படி விண்ணப்பிக்க முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை - நேரு விளையாட்டரங்கில் முதலமைச்சர்...
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அரசுப் பள்ளியில் படித்து கலந்தாய்வில் பங்கேற்போருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்குகிறார்.
நீட் தேர்வு ம...