முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக நிர்ணயம் செய்யப்பட்டது தங்களுக்கே ஆச்சரியமாக இருப்பதாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்தார...
நீட் தேர்வு மரணங்களுக்கு மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, நீட் தேர்வால் மா...
நீட்டுக்கு எதிரான தி.மு.கவின் உண்ணாவிரதம் ஏமாற்று நாடகம் தான் எனவும், தி.மு.கவால் நீட்டை ரத்து செய்யவே முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பு...
அ.தி.மு.க. மாநாட்டின் போது எடப்பாடி பழனிசாமிக்கு ஹெலிகாப்டர் மூலம் பூத்தூவி வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை மாநாட்டுத் திடலில் செய்தியாளர்களி...
யார், என்ன விமர்சனம் செய்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் அழைப்பை ஏற்று சென்னையில் பயிற்சி மேற்கொள்ள ...
நீட் தேர்வு மூலம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியின் மகனான 24 வயது காவலர் ஒருவருக்கு , கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான ...
தமிழகம் முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்...