திருப்பதியில் ஏழுமலையானுக்கும் திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கும் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஒரே நாளில் பத்து டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களை கொண்டு புஷ்பயாகம் நடைபெற்றது.
உற்சவர்க...
பெங்களூரு நகரில் அறுந்து விழுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பி மீது கால் வைத்த தாய் மற்றும் 9 மாத குழந்தை உயிரோடு தீயில் எரிந்து பலியான பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
கைக்குழந்தையு...
தேனி மாவட்டம் கம்பத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவத்தில், பெற்ற தாயே குழந்தையைக் கொன்று நாடகம் ஆடியது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது.
த...
சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, மின்சார ரயில் வருவதை அறியாமல் சென்ற மகள்களை தண்டவாளத்தில் இருந்து தள்ளி விட்டு காப்பாற்றிய தாயார் ரயில் மோதி உயிரிழந்தார்.
சென...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே, சொத்து பிரச்சனையில் காவல் நிலையத்தில் மகள் புகார் அளித்ததால் தாய் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லிக்கோட்டுவிளையை சேர்ந்த லீமாராணியிடம் வீட்டை தன...
குழந்தைகளின் படிப்பு செலவிற்கு தேவைப்பட்ட பணத்தை திரட்ட முடியாததால் தனது உயிரை மாய்த்துக் கொண்டால், அதன்பிறகு குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்குமென நினைத்து சேலத்தில் பேருந்து முன் விழுந்து தாய்...
சென்னையில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால், தனக்கு பிறந்த குழந்தை ஆணா ? அல்லது பெண்ணா ? என்பது தெரியாமலேயே நோயால் உயிரிழந்து விட்டதாகக் கூறி, பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் த...