2602
எழுதப்படிக்க தெரியாத அண்ணனிடம் 35 ஆயிரம் ரூபாய் திருடியதை திசை திருப்புவதற்காக அவரது 6 வயது மகனுக்கு பள்ளிக்கே சென்று விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்ய முயன்றவர், தனது குட்டு வெளிப்பட்டதால் மீதம...

1688
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே தனியார் நிறுவனத்தில் 41 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் சி.ஆர்.பி.எப் வீரரை போலீசார் கைது செய்தனர். ஹாரிங்டன் சாலை பகுதியைச் சேர்ந்த ஜேக்கப்  என்பவருக்கு சொந்தமான நி...

2317
நெல்லையில் ஓடும் காரை வழிமறைத்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில்  2 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுனைச் சேர்ந்த நகை வியாபாரி சுஷாந்த் என்பவர் கேரளாவில் உதவியாளருடன...

5217
கோவையில் பெண் ரியல் எஸ்டேட் அதிபருக்கு சிக்கன் குழம்பில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து, 100 சவரன் நகை, 2 கோடி பணத்துடன் தலைமறைவான பெண் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு ...

8141
கோவையில் மகள் போல பழகி சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து கோடீஸ்வரி வீட்டில் இருந்து 2 கோடி ரூபாய் பணம் மற்றும் 100 பவுன் நகைகளை அள்ளிச்சென்ற டிப்டாப் பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வரு...

1728
போலந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த இங்கிலாந்துக்காரரை பார் ஊழியர்கள் அதிகளவு மதுகுடிக்க வைத்து கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 58 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள...

2190
கோபிசெட்டிபாளையத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் கொள்ளை போன சம்பவத்தில், அவரது பள்ளிக்கால நண்பரே பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரு...



BIG STORY