நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் சுமார் 63 சதவீதம் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்...
கொல்கத்தாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உடன் சென்ற கார்கள் மீதான தாக்குதல் தொடர்பாக விளக்கமளிக்க மேற்குவங்கத் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன்...
நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஊரடங்கு தொடர்பாக செப்டம்பர் 30-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட...
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்த இடங்களில் 100 பேருக்கும் அதிகமான ஆட்கள் பங்கேற்கும் அரசியல் கூட்டங்களை நடத்த மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பீகார் சட்டமன...
கட்டுப்பாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்பு படையினரை உள்துறை அமைச்சகம் உஷார் படுத்தியுள்ளது.
சீனா, நேபாளம் மற்றும் பூட்டான் எல்லைகளில் உச்சபட்ச ஜ...
இரவில் ஆட்களின் நடமாட்டத்துக்கு விதித்துள்ள தடை, சரக்குகளை ஏற்றவும் இறக்கவும், நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்கள், பயணியர் வாகனங்களின் இயக்கத்துக்கும் பொருந்தாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்த...
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முந்தைய கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துக் கொள்ளலா...