நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்களின் குரலை எதிரொலிக்க 8 மாநிலங்களின் முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சித்துள்ளது.
நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 8ஆவது நிதி அயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்க நடந்த கூட்டத்தில் உத்தர பிரதேசம்,...
திருமாவின் பொறுமையை சோதித்த மக்கர் மைக்குகள்... வீசி எறிந்ததால் பரபரப்பு..! பொறுமை தானண்ணே முக்கியம்
தமிழக அரசியல் தலைவர்களில் மிகுந்த பொறுமை சாலியாக கருதப்படும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டென்சனாகி மைக்கை தூக்கி வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற...
உலகளாவிய பிஷப் கூட்டத்தில் முதல்முறையாக பெண்கள் வாக்களிக்க போப் பிரான்சிஸ் அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த காலங்களில், போப் ஆண்டவரின் ஆலோசனை அமைப்பான சினோட்களில் பெண்கள் தணிக்கையாளர்களாக கலந்து கொள்ள...
உக்ரைனில் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவின் உயர்மட்ட ராணுவத் தளபதியை, ரஷ்ய அதிபர் புடின் நேரில் சந்தித்து பேசினார்.
உக்ரைனில் உள்ள ஒட்டுமொத்த ரஷ்யப் படைகளின் தளபதியான வலேரி ஜெராசிமோவையும் துணை தளபதி...
போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத பணப்பரிமாற்றம், தீவிரவாதத்திற்கு நிதித் திரட்டுதல் போன்ற குற்றச் செயல்களுக்கு 5 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படக் கூடும் என்று டெல்லியில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாட...
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
மாதந்தோறும் க...