"வயதானால் சாகத்தான் வேண்டும்" என கொரோனா மரணங்கள் அதிகரிப்பது குறித்து மத்தியப்பிரதேச அமைச்சர் கூறியுள்ள கருத்து அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இ...
மத்தியப் பிரதேசத்தில் கொரோனாவை விரட்டுவதாகக் கூறி பெண் அமைச்சர் ஒருவர் கைதட்டி பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பைக் குறைக்க தெய்வத்தை வலியுறுத்தும் வித...
கொரோனா பரவல் அதிகரிப்பதால், நகர்ப்புற பகுதிகளில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்...
மத்தியப் பிரதேசத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 258 பேர் தற்காலிக சிறையில் அடைக்கப்பட்டனர்.
அம்மாநிலத்தில் உள்ள இந்தூர் கொரோனா தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. இதனால் அங்க...
மத்தியப் பிரதேசத்தில் மாஸ்க்கை முறையாக அணியாத இளைஞரை, மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்தூரைச் சேர்ந்த கிருஷ்ணா கேயர்(Krishna Keyer) என்ற ஆட்டோ ஒட்டுந...
மத்தியப் பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக மதுவுக்கு பதில் சானிடைசரைக் குடித்த இருவர் உயிரிழந்தனர்.
கொரோனா தொற்று காரணமாக மத்தியப் பிரதேசத்தில் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் மதுக்கடைகளை மூட...
கொரோனா தொடர்பாக மக்கள் அலட்சியம் காட்டினால் ஆபத்தில் முடியும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எச்சரித்துள்ளார்.
பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங...