மத்தியப் பிரதேசத்தில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர், விதிகளை மீறி தண்டவாளத்தைக் கடந்து சென்றபோது ரயில் மோதி உயிரிழந்தார்.
ஹோஷாங்காபாத் என்ற இடத்தைச் சேர்ந்த பெண் சுகாதார ஊழியர் ஒருவர், ரயில்வே ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில், ஆற்றங்கரையோரம் புதையல் கிடைப்பதாகப் பரவிய புரளியை நம்பி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு குழி தோண்டி புதையலைத் தேடி வருகிறார்கள்.
உலகில் பல்வேறு ...
ஆப்ரிக்கா நாட்டில் நடப்பது போன்று, ராஜஸ்தானில் கிராமத்தில் பட்டப்பகலில் ஆயுதம் ஏந்திய 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தியுள்ளது. கடத்தப்பட்ட 38 பெண்களையும் , ...
மத்திய பிரதேசத்தில் செயல்படும் மாபியா கும்பலை சேர்ந்தவர்கள், உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறவில்லை என்றால் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகா...
லவ் ஜிகாத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாற்று மதத்தினரை திருமணம் செய்வதற்காக, கட்டாயபடுத்தி ...
42 விவசாயிகளிடம், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேளான் விளைபொருட்களை விலைக்கு வாங்கிக் கொண்டு, தலைமறைவான பல்ராம் சிங் என்ற வியாபாரியின் வீடு, புதிய வேளாண் சட்டத்தின்படி மாவட்ட நிர்வாகத்தால் ஏலம் விடப...
மத்தியப் பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு கொண்டாட்டத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள லஹார்ச்சி கிராமத்...