15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு
திருப்பத்தூர்...
மத்தியப் பிரதேசம், ஒடிசா ,சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஹரியானா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகார...
7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரண...
தென்மேற்கு பருவமழைக் காலம் புதிய வீரியத்துடன் இந்த வாரம் மேலும் மழையைக் கொண்டு வர உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு பலத்த மழையும் வெள்ளப்பெருக்கும்...
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் இரண்டு நாட்களாக கொட்டிய மழையில், இயல்பு வாழ்க்கை முடங்கியது.
டெல்லி,நொய்டா, குருகிராம் உள்ளிட்ட நகரங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை ப...
மும்பையில் தென்மேற்குப் பருவமழை வலுத்து வருகிறது. கனமழை காரணமாக மும்பை நகரில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. கார்கள், இருசக்கர வாகனங்கள் மழைநீரில் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது....