திருமண நிச்சயதார்த்தம் முடிந்த இளம் ஜோடி ஒன்று தாங்கள் தங்கிய ஓட்டல் அறையில் வைக்கப்பட்டிருந்த ரகசிய காமிராவை கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த காமிராவை கையோடு கழட்டி எடுத்துக் கொண்டு ஓடும் நிலைக்கு தள்...
மதுரையில் காதலர் தினத்தன்று காதலிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்க 10 பவுன் தங்க நகையை திருடிய காதலன் மற்றும் துணைபோன காதலியின் சகோதரி ஆகியோர் சிக்கினர்.
மதுரை மேலமாசி வீதியில் செயல்பட்டுவரும் பிரபல ...
மதுரையில் காதலர் தினத்தில் காதலிக்க சம்மதம் தெரிவிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அனுப்பானடியில் உள்ள பள்ளி மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்...
பிப்ரவரி 14ம் தேதியை உலகம் முழுவதும் பல நாடுகள் வாலண்டைன்ஸ் டே என காதலர் தினமாகக் கொண்டாடி வருகிறது. இந்த நாளைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.....
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம...
சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் தங்கும் விடுதியில் காதலியை தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவல்ல...
காதலியை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்திய காதலன், அந்தப்பெண்ணுடன் இருக்கும் அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதால் சாதிய வன்கொடுமை வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். ...
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற 45-வது புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இறுதி நாளில் திரளான மக்கள் குவிந்தனர்.
கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...