கோவை அருகே காதல் விவகாரத்தில் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த இசை பூங்குன்றன் கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரியில் படித்து வருகிறா...
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலங்குடி அடுத்த கீரமங்கலம் காவல் நிலையத்தின் முன்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொல்ல முயன்றதோடு, சாலையில் படுத்து உருண்டு ரகளைய...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால், காதலனால் தாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெத்தாம்...
சென்னை அண்ணாநகர் அருகே பேச மறுத்த காதலிக்கு பிறந்தநாள் பரிசாக, கல்லூரி மாணவர் உயிரைத் தியாகம் செய்த விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது. யார் கொடுக்கும் பரிசு மதிப்புமிக்கது என்பதை காட்டுவதற்காக மாணவரின...
நெல்லையில் கட்டுமான அதிபரை கொலை செய்து மூட்டையாக கட்டிவைத்துக் கொண்டு, கடத்தி வைத்திருப்பதாக மிரட்டி அவரது குடும்பத்தினரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய காதலி, இளைஞருடன் கைது செய்யப்பட்டார்.
...
கேரள மாநிலம் கண்ணூர் அருகே காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் போலீசில் சரண் அடைந்தார்.
பானூரைச் சேர்ந்த விஷ்ணு பிரியா என்ற இளம்பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த ஷ்யாம்ஜி...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் பேச்சை நம்பி, வீட்டுக்கு பெண் கேட்டுச்சென்ற புள்ளிங்கோ இளைஞரை மடக்கிப்பிடித்து பெண்ணின் தந்தை அடித்து உதைத்ததால் அந்த இளைஞர் மனம்...