சேலத்தின் பல்வேறு பகுதிகளில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
புதுரோடு நெடுஞ்சாலை அருகில் உள்ள தேநீர் கடையில் மூன்று நம்பர் லாட்டரி விற்கப்படுவதாக கிடைத...
வளைகுடா நாடான அபுதாபியில் நடைபெற்ற ஆன்லைன் லாட்டரி சீட்டு குலுக்கலில் பெங்களூரைச் சேர்ந்தவருக்கு, 44 கோடி ரூபாய் பரிசு கிடைத்ததால், ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறினார்.
கர்நாடகாவைச் சேர்ந்த அருண்குமா...
மக்கள் நலன் கருதி தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் விற்கப்படும் லாட்டரிச்சீட்டினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி இளைஞர் ஒருவர் லாட்டரிச்சீட்டு கடைக்கு பெட...
துபாயில் பணியாற்றி வரும் இந்திய ஓட்டுநருக்கு அந்நாட்டின் லாட்டரி சீட்டு குலுக்கலில் 33 கோடி ரூபாய் பரிசாக கிடைத்து.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிலிருந்து பணிக்குச் சென்ற அஜய்ஓகுலா, அ...
முகநூல் நண்பரை பார்க்கச்சென்ற இரு பெண் லாட்டரி வியாபாரிகள் மந்திரவாதியால் துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்வம் கொழிக்கும் நரபலிக்காக முகநூலில் ஆள...
ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் அருகே லாட்டரி மூலம் 62 லட்சம் ரூபாயை இழந்த விசைத்தறி உரிமையாளர், வீடியோ வெளியிட்ட பின் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருக...
சட்டவிரோத பண பரிவர்த்தனைக்காக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மேலும், 19 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு வருமான வரித்துறை லாட்டரி அதி...