விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த லாரி மோதியது.
காரியப்பட்டியில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு, ஷேர் ஆட்டோ மத...
ஒடிசாவில் பாராதீப் பகுதியில் செல்போன் திருடியதாக பிடிபட்ட நபர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு லாரியில் முன்பக்கம் கட்டி கொண்டு செல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது.
ஒரு சரக்கு லாரி ஓட்டுனரிடம் செல்போன் தி...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
சிதம்பரம் அடுத்த கூத்தன்கோயில் பகுதியில் அதிகாலை சுமார் 3 மணியளவில், நெடுஞ்சாலையில் நின்று கொ...
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே, தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
கோலாப்பூரில் இருந்து பயணிகளுடன் நள்ளிரவு 1 மணியளவில் ஹூப்ளி - தார்வாத் பைபாஸில் பேருந்த...
குஜராத்தில் மூன்று சரக்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா - தன்சுரா சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இட...
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததில் காரில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
திருப்பதி அடுத்த பாக்ராபேட்டையை சேர்ந்த இம்ர...
கன்னியாகுமரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான எடையுடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற 14 டிப்பர் லாரிகளை போலீசார் சிறைபிடித்து அபராதம் விதித்தனர்.
அதிக பாரத்துடன் செல்லும் டிப்பர் லாரிகள் அதிக வேகத்த...