காரைக்குடியில், வீட்டு அடமானக்கடனை முழுவதுமாக செலுத்திய பின்னரும் வீட்டுப்பத்திரத்தை கொடுக்காமல் அலைக்கழிப்பதாக குற்றஞ்சாட்டிய வாடிக்கையாளர், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை இழுத்துப்பூட்டி போராட்டம் நட...
பன்னாட்டு நிதி அமைப்பான ஐஎம்எப் மீண்டும் கடன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகளை விதித்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ...
தமிழகத்தில் செல்போன் செயலி மூலம் கடன் கொடுத்து பணம் செலுத்திய பின்னரும் அவர்கள் வீட்டு பெண்களின் படத்தை மார்பிங் மூலம் ஆபாச சித்தரித்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த மோசடி கொள்ளை கும்பல் திருப...
நாமக்கல் அருகே கடன்தொகை செலுத்த தவறியதாகக் கூறி பணிபுரியும் இடத்திற்கு சென்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரத்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் பூச்சி மருந்து கடை உரிமையாளர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எலிபேஸ்ட் கலந்த பழச்சாற்றை கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொ...
சுமார் 100 கடன் செயலிகள் மூலமாக கோடிக்கணக்கில் பணம் திரட்டிய மோசடியை டெல்லி போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் பின்னணியில் உள்ளவர்கள் சீனாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மொபைல்கள...
சீன கடன் செயலிகள் மூலம் சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோதமான இத்தக...