தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிலத்தகராறில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய தந்தை,மகன் கைது செய்யப்பட்டனர்.
கயத்தாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக ...
கரூர் மாவட்டம் புகழூர் அருகே, இடத்தகராறில், அண்ணன் மற்றும் தங்கை குடும்பத்தினர் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொள்ளும் வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
செம்படாபாளையம் பகுதியை சேர்...
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நிலத் தகராறில் அரிவாள் மற்றும் மண்வெட்டியுடன் ரகளையில் ஈடுபட்ட கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியை சேர்ந்த நாராயணசாமி என்பவரது நிலத்தில் ராஜேந்திரன...
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இடத்தகராறு தொடர்பாக விவசாயி ஒருவரின் கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராயர்பாளையம் கிராமத்தை சேர்ந்த செந்தில் குமாருக்கும், கருப்புசாமி...
விழுப்புரம் அருகே, நிலத்தகராறில் உடன்பிறந்த சகோதரியையும் அவரது கணவரையும் நடுரோட்டில் துரத்தி துரத்தி பட்டாக்கத்தியால் வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆயந்தூரைச் சேர்ந்த ராஜ சுலோச்சனாவுக்க...
திருநெல்வேலி மாவட்டத்தில் அ.ம.மு.க நிர்வாகி ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றிய அ.ம.மு.க நிர்வாகியான சுப்பிரமணி, பாளையங்கோட்டையில் கார் உதிரிப்பாகங்க...
நிலம் மற்றும் வீட்டை பறித்துக் கொண்டு, மகனால் கைவிடப்பட்டு தவித்த, விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தை சேர்ந்த 108 வயது மூதாட்டிக்கும் அவரது 3 விதவை மகள்களுக்கும் வீடு மற்றும் நிலத்தில் உரிய...