தாம்பரம் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 இளம் பெண்களை மின்சாரம் தாக்கியது.
கும்கும்குமாரி, ஊர்மிளா, பூனம் ஆகிய பெண்கள் தாம்பரம் கடப்பேரியில் உள்ள பெண்கள...
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அதிசயபுரம் கிராமத்தில் மது கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாடியூரில் இயங்கி வரும் அரசு மதுப்பானக்கடையை அருகிலுள்ள ...
மும்பையில் நடனத்துடன் நடைபெற்று வரும் பார் ஒன்றின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பெண்களை போலீசார் வெளியேற்றினர்.
மும்பை தஹிசார் பகுதியில் உள்ள ஓட்டலுடன் அமைந்துள்ள பார் ஒன்றில்...
இலவச மகளிர் பேருந்து பயணத்திட்டம் மூலமாக மாதம் ஒன்றுக்கு பெண் பயணிகள் சராசரியாக 888 ரூபாய் சேமிக்கின்றனர் என்று மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பேருந்துகளில் மகளி...
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பெண்கள் மீது மிளகாய் பொடி வீசி தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வரும் நிலையில், அந்த நபர் பெண்கள் மீது மிளகாய் பொடியை வீசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பனை தொழில் அழிவதை தடுக்கும் பொருட்டு பெண்களுக்கும், எளிதாக பனைமரம் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஊர் கூடி பனையேறிய உற்சாக பயிற்சி குறித்து விவரிக்கின்றது இ...
அமெரிக்காவில்,ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமாக வேலை இழக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெண்கள் வேலை இழப்பது குறைவாகவே இருந்தது. ஆனால் 2020ஆம் ஆண்டின் முடிவில்...