மறு சுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பின் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தால் 600 மில்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
கழிவு பஞ...
மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உரிய அனுமதியின்றி பயன்படுத்திய 25-க்கும் மேற்பட்ட தராசுகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகர...
மே தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்களுக்கான வார விடுமுறை, வருங்கால வைப்பு நிதி திட்டம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு மூலக்காரணமான மே தினப் போராட்டம் குறித்து...
காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின் போது இயந்திரத்திலிருந்து கீழே விழுந்த இரும்பு குழாய் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
மேல்சிறுணை கிராமத்தைச் ச...
திருநெல்வேலியில், அதிகாலை 4 மணிக்கு டீக்கடையில் மது குடிக்க டம்ளர் கேட்டு தராத டீக்கடைக்காரரை கூலித் தொழிலாளி தாக்கும் சிசிடிவி பதிவு வெளியானது.
தொண்டர் சன்னதி தெருவில் சுப்பையா என்பவர் நடத்தி வர...
உடுமலை அருகே வட மாநில தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்வதால், தங்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி, தேங்காய் வண்டிகளை மறித்து உள்ளூர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
த...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் அதிக தொகையை பிரித்து கொள்வதில் தகராறு ஏற்பட்டு ஊழியர்கள் தாக்கிக் கொள்ளும்...