தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் தனக்கு உறவுக்கார பையனுடன் திருமணம் நடந்து விட்டதாக கூறி வீடியோ வெளியிட்ட நிலையில், தனது காதல் கணவரை தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெறச்சொன்ன ஆடியோ வெள...
ஈரோடு பவானிசாகர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனை கடத்திச்சென்று ஒன்றரை கோடி ரூபாய் பறித்த வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த ஆகஸ்ட் 24ந்...
தடை செய்யப்பட்ட சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய இரண்டு பேரை ஜம்முகாஷ்மீர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
ஐரோப...
சென்னையில் 7ம் வகுப்பு மாணவனை தாக்கி ஆட்டோவில் கடத்திச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பைனான்ஸ் தொழில் செய்து வரும் அரவிந்த் ஷர்மா என்பவரது மகன் மித்திலேஷ், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனிய...
சென்னையில், தொழிலதிபரை கடத்தி சிறைவைத்து ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசாருக்கு எதிரான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தர...
சேலத்தில் 70 லட்சரூபாய் பணம் கேட்டு ஓட்டல் அதிபரை கடத்திய 2பேர் கைது செய்யப்பட்டனர்.
சூரமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சரண்யா என்பவரிடம் வாங்கிய 24லட்சம் ரூபாய் கடனுக்காக , அசல் மற்றும்...
ஆம்பூரில் வெங்காய மண்டி அதிபரை கடத்த முயன்று திட்டம் தோல்வி அடைந்ததால், தன்னை தானே கடத்தி கையை கிழித்துக் கொண்ட வெங்காய மண்டி அதிபரின் மருமகன், பணம் பெற முயன்ற போது தனது கூட்டாளிகளுடன் போலீசி...