நாகப்பட்டினம் மாவட்டம் திருவாய்மூரில் தண்ணீர் இல்லாமல் 50 ஏக்கரில் பயிரிழப்பட்ட குறுவை பயிர் காய்ந்து போனதால் டிராக்டரால் அழித்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத...
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய விநாடிக்கு 12,500 கன அடி காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி மத்திய ஜல் சக்தி அமைச்சரை தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்...
காவிரியில் உரிய நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் குறுவை நெற்பயிரைக் காப்பாற்றி...
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 18ஆம் தேதியன்று, கர்நாடக அரசுக்கு கண்டன குரல் எழுப்பவில்லை என்றால் கருப்புக்கொ...
காவிரியில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கேட்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய நீ...
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றின் கரையில் நண்பனின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேட்டூர் அரசு கலைக்...
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு ஒரு லட்சத்து 85ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து அதே அளவு நீர் வெளியேற்றப்படுவதால்...