காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் 2 இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்தவர்...
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த கஞ்சா வியாபாரி கார்த்திகேயன் படுகொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா வியாபாரி கார்த்திகேயன் புளியந்தோப்பு காந்திநகர் அருகே மர்ம கும்பலால் வெட்டிக் கொலை ச...
கன்னியாகுமரியில், தம்பதியினர் போல நடித்து சூட்கேசில் வைத்து கஞ்சா விற்க முயன்ற ஐ.டி ஊழியரையும், ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில்...
தமிழகத்தின் தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
மதுரை, விருதுநக...