காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
நேற்று மாலை பணிமுட...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற கருடசேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.
அதிகாலை 6 மணி அளவில் பெருமாள் க...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை உற்சவத்தில் தங்கசப்பர வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி ரங்கசாமி குளம், கீரை மண...
காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் அருகே, சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டியிடம் பட்டப்பகலில் மர்ம நபர்கள் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
மாணிக்கம் நகரை...
காஞ்சிபுரத்தில் பாலியல் தொழிலாளியுடன் சேர்ந்து முன்னாள் மனைவியைக் கொலை செய்த கணவன், அவரது உடலை சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்று, புதரில் வீசிய சம்பவம் நிகழ்ந...
சாதி, மத பேதங்களைக் கடந்து அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்று உருவாக்கப்பட்ட திட்டம் தான் பெரியார் சமத்துவபுரம் திட்டம் என்றும் நீடித்த, நிலையான, சமமான வளர்ச்சியை எட்டுவதே திராவிட மாடல் வளர்ச்சி என்...
ஸ்ரீபெரும்புதூரில் போலீஸ் எனக் கூறி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
வைப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த லுட்பூர் ரகுமான் என்பவரிடம் போலீஸ் யூனிஃபார்மில் டூவீலரில் வந்த இ...