காஞ்சிபுரம் அருகே நிலத்தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
தேவரியம்பாக்கத்தை சேர்ந்த எத்திராஜ் என்ற முதியவருக்கு, 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எத்திராஜின...
சமூக வலைத்தளங்கள் மூலம் இளம்பெண்களுடன் நட்பாகப் பழகி, அவர்களின் புகைப்படங்களை பெற்று, பின் அவற்றை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் பறித்துவந்த இரு சகோதர்களை, காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்...
காஞ்சிபுரத்தில், மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவரை சரமாரியாகத்தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு, கஞ்சா போதையிலிருந்த கார்த்திக் என்பவனை, விக்ரம், யாசர், யாசரி...
காஞ்சிபுரத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த பெண்மணி, திடீரென மகனுடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்றார்.
கைம்பெண்ணான லட்சுமி, மனநலம் பாதிக்கப்பட்ட 23 வயது மகனை பனையூரிலுள்ள த...
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஆதனூர் ஊராட்சி மன்றத்தலைவரின் கார் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதனூர் ஊராட்சிமன்றத் தலைவராக உ...
காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் மூதாட்டியிடம் 12 சவரன் தங்கச் செயினை பறித்து சென்ற இளைஞர் சிசிடிவி உதவியால் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோவில் தெருவ...
ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலனுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த தனியார் நிறுவன பெண் ஊழியரை, போலீஸ் எனக்கூறி விசாரணைக்கு அழைத்துச்சென்று பலாத்காரத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் துப்பாக்கியால் சுட...