ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை சுருட்டிய புகாருக்குள்ளான ஏஜெண்டு ஒருவர் , பட்டப்பகலில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து முதியவரின் வீடு புகுந்து பொருட்கள...
காஞ்சிபுரத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கு 5 நிமிடம் தாமதமாக வந்தவர்களை, கல்லூரி வாசல் கேட்டை பூட்டி வெளியே நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த தேர்வர்கள் இரும்பு கேட்டை உடைத்துக் ...
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான, பாஜக மாநில நிர்வாகி மர்மநபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத...
காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின் போது இயந்திரத்திலிருந்து கீழே விழுந்த இரும்பு குழாய் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
மேல்சிறுணை கிராமத்தைச் ச...
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரு இளைஞர்களை கத்திமுனையில் கடத்திய 4 பேர் கும்பலை, அவர்களின் உறவினர்கள் மடக்கிப்பிடித்து நையப் புடைத்ததில் ஒருவருக்கு மண்டை உடைப்பும், மற்றொருவருக்கு காலில் எலும்பு...
காஞ்சிபுரத்தில் மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டி, வேன் டிரைவரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக, கூலித் தொழிலாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரங்கசாமி குளம் பகுதியில் இன்று காலை வேன்...
காஞ்சிபுரத்தில் வீட்டுத் தொட்டியில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான கண்ணுசாமி தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த நிலையில், அவரது மக...