ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரோடு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டம் லாரோ பாரிஜாம் கிராமப் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்க...
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள தண்டே உயிரியல் பூங்காவில் வெயிலை எதிர்கொள்ள மான்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தண்டே உயிரியல் பூங்காவில் தற்போது 3...
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், அங்கிருந்த வெடி பொருட்களை கைப்பற்றி அழித்தனர்.
பயங்கரவாத தடுப்பு சிறப்பு நடவடிக்கை குழுவும், ராஷ்ட...
எல்லைத் தாண்டி ஊடுருவ தயார்நிலையில் ஏராளமான தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நிறுத்தி வைத்திருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து எல்லைப் பகுதியில் படை...
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், சுமார் 6 கிலோ எடையுடைய வெடிபொருள் மீட்கப்பட்டதை அடுத்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே ஒரு வழக்கில் கைதான பயங்கரவாதிகளின...
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பற்றி எரிந்து 5 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தில் அது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது.
ரஜோரி பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்த வாகனம் மதியம் 3...
ஜம்மு காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சோஜிலா சுரங்கப்பாதை பணிகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து ...