ஜம்மு காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை அமரீன் பட்டை கொலை செய்த தீவிரவாதிகள் இரண்டு பேர் 24 மணி நேரத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 3 நாட்களில் நடைபெற்ற பல்வேறு துப்பாக்கிச் சண்டைகளில் 10 தீவ...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குப்வாரா மாவட்டத்தின் ஜுமாகுந்த் கிராமத்தில், பயங்...
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தாக்கல் செய்த தீர்மானத்தில், ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோத...
ஜம்முவின் கட்ராவில் பேருந்து தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தீவிரவாதத் தாக்குதலுக்கான வாய்ப்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பேருந்து ஒரு வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டு பயணிகளை...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குல்காம் மாவட்டத்...
ஜம்மு காஷ்மீரில் ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள் இருவரை ராணுவத்தினர் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர். கிஸ்துவார் மாவட்டத்தில் சிந்து ஆற்றின் துணையாறுகளில் ஒன்றான சீனாப் ஆற்றின் வெள்ளத்தில் இளைஞ...
ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவிய பாகிஸ்தானின் டிரோன் பாதுகாப்புப் படையினரால் அடையாளம் காணப்பட்டு சுடப்பட்டது.
இதையடுத்து அந்த டிரோன் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்று விட்டது. சர்வதேச எல்லைத...