653
இத்தாலி அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் சர்வதே கடல் எல்லையில் தத்தளித்த 78 ஆப்ரிக்க புலம்பெயர்ந்தோரை தனியார் தொண்டு நிறுவனத்தினர் மீட்டுள்ளனர். ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலியில் தஞ்சமடைவதற்காக புலம்...

892
தெற்கு இத்தாலி கடற்பகுதியில் படகு பழுதாகி ஆழ்கடலில் சிக்கித் தவித்த 700-க்கும் மேற்பட்ட அகதிகளை இத்தாலி கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட ஆ...

1269
இத்தாலியில் போட்டி போட்டு அசுரவேகத்தில் சென்ற இரு ஃபெராரி கார்கள் விபத்தில் சிக்கி தீக்கிரையாயின. அன்கோனா என்ற இடத்தில் பெல்ஜியத்தைச் சேர்ந்தவரும், பின்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் தாங்கள் வைத்திருந்த...

1392
2 நாள் அரசு முறைப்பயணமாக இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி நாளை மறுநாள் (மார்ச் 2) இந்தியா வரவுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தாலி பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இ...

692
இத்தாலிக்கு, அகதிகளை ஏற்றி வந்த படகு கடலில் மூழ்கி 59 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 24 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனை தெரிவித்துள்ளார். ஈரான், ஆப்கானிஸ்தான்...

1135
அகதிகளை ஏற்றிக்கொண்டு இத்தாலி நோக்கி வந்த கப்பல், பாறைகளில் மோதி மூழ்கியதில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை உள்பட 59 பேர் உயிரிழந்தனர். 120 க்கும் மேற்பட்ட அகதிகளுடன் Calabria பகுதி நோக்கி சென்ற ...

1252
இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டு இந்தியாவுக்கு வரும் அவரின் திட்டம், கடைசி நேரத்தில் ரத்தானது. இந்நிலையில் தெற்க...



BIG STORY