சேலம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து 50 அடி பள்ளத்திற்குள் விழுந்து உயிரிழந்த பிலிப்பைன்ஸ் பெண் கொலை செய்யப்பட்டாரா ? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பெங்களூரு வந...
சினிமாவில் வருவது போல கொளுந்து விட்டு எரியும் தீயின் முன்பு நின்று ரீல்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காக, திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் தீவைத்து ஸ்டைலாக போஸ் கொடுத்த சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை ந...
காதலியை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்திய காதலன், அந்தப்பெண்ணுடன் இருக்கும் அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதால் சாதிய வன்கொடுமை வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். ...
இன்ஸ்டாகிராமில் இரு இளைஞர்களை காதலில் வீழ்த்திய பெண் ஒருவர், தன்னிடம் தங்க நகையை வாங்கிக் கொண்டு தண்ணிகாட்டிய முதல் காதலனை, இரண்டாவது காதலனை ஏவி புரட்டி எடுத்த சம்பவம் கன்னியாகுமரி அருகே அரங்கேறி உ...
கன்னியாகுமரியில், காதலை கைவிட்ட ஆத்திரத்தில் காதலியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற இள...
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள , நகை, பணம் பறித்த களவாணி காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பழவந்தாங்கலைச்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நண்பனின் புகைப்படத்தை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராமில் போலி கணக்குத் துவங்கி, பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்த நபரை சம்மந்தப்பட்ட அந்த நண்பன் புத்திசாலித்தனமாக ...