36 இணைய தளசேவை செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் - 3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறு வனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஏவ, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல் ந...
36 இணைய தளசேவை செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் - 3 ராக்கெட் ஞாயிற்றுக்கிழமையன்று விண்ணில் பாயும் நிலையில், அதற்கான 24 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒன...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற 2030ம் ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன...
கோயம்புத்தூர், நீலகிரி உட்பட தமிழகத்தின் ஆறு மாவட்டங்கள், நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயகரமான பகுதி என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ எச்சரித்துள்ளது.
இஸ்ரோவின் கீழ் இயங்கும், தேசிய தொலை உணர...
சந்திராயன் - 3 விண்கலத்தின் இரண்டாம் கட்ட பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2019ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக த...
"ககன்யான் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்" - மத்திய அமைச்சர்
இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் முதற்கட்டமாக நடப்பாண்டின் பிற்பகுதியில் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ...
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்உருவாக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக இஸ்ரோ விஞ்ஞானி சிவன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில...