ஈரானில் 13 பேரைப் பலி கொண்ட வழிபாட்டுத் தல தாக்குதல் வழக்கில் தொடர்புள்ள இருவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்நாட்டில் ஷியா பிரிவினரின் முக்கிய வழிபாட்டுத் தலங்க...
ஈரானில், கடந்த நவம்பர் மாதம் முதல் 5,000க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஹிஜாப் சரியாக அணியாத இளம்பெண், நல்லொழுக்க போலீசாரால் காவல்நிலையத்தில் அட...
ஈரானில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 425 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருளை, குஜராத் அருகே இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போதை பொருள் கடத்தல் குறித்து கிடைத்த ரகசியத்...
ஈரானில், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குமாறும் அந்நாட்டின் தலைவர் அயத்தொல்லா அலி கமெனி பரிந்துரைத்துள்ளார...
7 ஆண்டுகளுக்குப் பின் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே மீண்டும் தூதரகங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிட...
கஜகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில், ஈரானைச் சேர்ந்த செஸ் வீராங்கனையான சாரா காடெம் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார்.
ஈரானைச் சேர்ந்த 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண், முறையாக ஹிஜாப் அணியாத...
ஈரானிடம் இருந்து ரஷ்யா இரண்டாயிரம் ட்ரோன்களை ஆர்டர் செய்திருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேலிய செய்தித்தாளான Haaretz நடத்திய மாநாட்டில் பேசிய அவர், ஒவ்வொரு நாள் இரவும...