பாகிஸ்தானுக்கு ஏற்கனவே வழங்கிய ஹெலிகாப்டர் என்ஜின்களை திருப்பித் தருமாறு ரஷ்யா கோரியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ஓராண்டையும் கடந்து நீடித்து வருவதால், ரஷ்யா ஆயுதங்கள் மற்ற...
துபாயில் நடக்கும் விமானக் கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் தேஜஸ் விமானமும், துருவ் ஹெலிகாப்டரும் பங்கேற்க உள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விமானக் கண்...
தமிழகத்தின் சென்னை, சிதம்பரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து கேதர்நாத் கோவிலுக்கு சென்ற 200 பக்தர்களிடம், மலையேற்றத்தை தவிர்த்து ஹெலிகாப்டர் மூலம் கோவிலுக்கு அழைத்துச்செல்வதாக கூறி ஆன்லைன் ம...
சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில் தீவிரவாத தாக்குதலை முறியடிப்பது குறித்து தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ரிப்பன் கட்டிடத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளே இருப்பவர்களை ...
இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மழை காரணமாக 60 பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சுமார் 150 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்...
அமெரிக்காவில் நெருப்பை அணைக்கப் பயன்படும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
கலிபோர்னியாவில் உள்ள ரிவர்சைடு கவுண்ட்டியில், பற்றிய நெருப்பை அணைக்கும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள...
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 மெக்சிகோ நாட்டினர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளுடன் காத்மண்டுவில் இருந்து இன்று காலை சொலுகும்பு ...