புதுக்கோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் உதவ...
சேலம் ஓமலூர் அருகே, அரசுப்பள்ளி மாணவர்களை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்...
ஈரோடு மாவட்டத்தில் மாணவர்களை பள்ளிகழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாலக்கரையிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை கீதாராணி மாண...
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீட்டுக்குள் பள்ளி தலைமை ஆசிரியை கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
52 வயதான ரஞ்சிதம், கணவர் இறந்து விட்டதாலும், மகன், மகள...
தஞ்சை மாவட்டத்தில் சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி அரசுப்பள்ளி தலைமையாசிரியர் உயிரிழந்தார்.
கும்பகோணம் அடுத்த தென்னூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க...
அரையாண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் - “ஒருநாள் தலைமை ஆசிரியை” பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்ட மாணவி
திருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில் அரையாண்டு தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, 'ஒரு நாள் தலைமையாசிரியர்' பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
நெசல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கட...