சென்னை, எம்.ஜிஆர் நகரில் உள்ள பீடா கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை விற்பனை செய்ய, காவல் நிலையத்திற்கு மாதா மாதம் பத்தாயிரம் ரூபாய் மாமூல் கொடுப்பதாக வியாபாரி பேசுவது செல்போனில்...
மாணவர்கள் நலன் கெடும் குட்கா போதை பொருட்களை தடை செய்யவும்,ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை ம...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கண்டெய்னரில் ரகசிய அறை அமைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 50லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது.
வேளாங்கண்ணி அருகே பாலகுறிச்ச...
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் புற்றுநோய் உள்பட பல கேடுகளை உடலுக்கு விளைவ...
சென்னை ஆர்.கே.நகரில் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1000 கிலோ குட்கா மற்றும் புகையிலையினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொருக்குப்பேட்டை எழில் நகர் சர்வீஸ் சாலை அருகே ஆர்கே நகர் போலீசார் ரோ...
உத்தரபிரதேசத்தில் குட்கா வியாபாரி வீட்டில் சோதனையில் ஈடுபட்ட ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகாரிகள் படுக்கை உள்ளிட்ட வீட்டின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத 6 கோடி 31 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்...
பெங்களூரில் இருந்து ஓசூர் வழியாக சென்னைக்கு லாரியில் கடத்தப்பட இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 டன் அளவிலான குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரியில் உள்ள பூனப்பள்ளி ...