தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும் வரை 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்கக் கோர...
தமிழக மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்காக ஏதாவது உதவி தேவை என்றால் தனது பங்களிப்பை தரத் தயார் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் மாற்றம் என்ற தொண்டு நிறுவனத்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த ஜி 20 மாநாடு, அதிநவீன ஆற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த தேசிய கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
அப்போது, முகலாயர்கள் ஆட்சி...
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு நடத்திய ரவுடி கருக்கா வினோத்தை அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜாமீனில் எடுக்காத நிலையில், மற்றொரு வழக்கில் விடுதலையான பி.எப்.ஐ அமைப்பினருடன், ஜெயிலில் இருந்...
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கமளித்தார்.
ஆணையருடன் சட்டம் ஒழுங்கு மற்...
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி சிறைக்கு சென்ற ரவுடி, ...
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கையின் படத்திட்டங்கள் உள்ளதாக ஆளுனர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
உலக மனநல நாளை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில், மூத்...