உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவர், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பசுமை வீடு கட்டியுள்ளார்.
ஆக்ராவில் வசிக்கும் சந்திரசேகர் சர்மா கட்டியுள்ள பசுமை வீடு, 400 வகையான ஆயிரம் தாவ...
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்க மக்கள் சந்தைகளில் குவிந்தனர். பண்டிகை காலம் என்பதால் பூக்கள், பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்...
வியாபார நோக்கத்திற்காக செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும், நாம் பழங்கள் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொ...
ஊரடங்கு காலங்களில் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விற்பனை நேரம் சில மணி நேரங்களே அனுமதிக்கப்படும் நிலையில் டெல்லி உள்ளிட்ட பெருநக...
தமிழகம் முழுவதும் நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகத்தை உறுதிப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ...
சீனாவில் தேயிலை மற்றும் செர்ரி பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிழக்கு சீனாவில் உள்ள புஜியன் மாகாணத்தின் ஆங்சி பகுதியில் ஊலாங் (oolong) வகை தேயிலை அதிகளவி...
கொரோனா ஊரடங்கால், விளைந்த பழங்கள் விற்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த மேற்குதொடர்ச்சி மலை விவசாயிகளிடமிருந்து பழங்களை இறக்குமதி செய்து டோர் டெலிவரி மூலம் விற்பனை செய்து விவசாயிகளுக்கும் தனக்கும்...