பொள்ளாச்சி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்து கொலை செய்து புதைத்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் அருண்கார்த்திக். இவர் கடந்த 10...
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ரத்த உறவு இல்லாமல் பந்த பாசத்தைக் கொடுக்கும் நட்பின் பெருமையை விளக்கும் செய்தித் தொகுப்பை இப்போது காண்போம்.....
நட்புக்கு இலக்கணம் என்று யாரும் வகு...
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தமது கர்ப்பிணி காதலியை ஏமாற்றியதற்கு சமூக வலைதளத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அண்மையில், மாடல் அழகி ஒருவருடன் நெய்மர் நெருக்கமாக இ...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சாலையோரம் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் மீது அதிவேகமாக வந்த பைக் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
ஆரணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரி...
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆண் நண்பரையும் அவரது மனைவியையும் கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கோட்டாம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வ...
சென்னை கே.கே நகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வி.சி.க பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மோதலால் கொடூரக் கொலை ...
சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பனை தூக்கிவிட தண்டவாளத்தில் குதித்து ஓடிய போது மற்றொரு ரயிலில் அடிப்பட்டு இளைஞர் பலியானார். சிங்கப்பூர் செல்லும் நண்பனை வழியனுப்ப சென்ற போது நிகழ்ந்...