நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மீனவ பஞ்சாயத்து கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு கேட்டதால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர்.
வேளாங்கண்ணி ஆரிய நாட்டு மீனவர்களின் கிராம பஞ்சாயத...
எல்லைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, ராமேஸ்வரம் மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் வீடியோ ஆதாரத்துடன் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளனர்.
வங...
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு விரைவில் 8 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை கிராமத்தி...
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்ததுடன், மீனவர்கள் 12 பேரைச் சிறைபிடித்துள்ளனர்.
2 விசைப்படகுகள் பறிமுதல் ...
வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 3 பேரை இலங்கை மீனவர்கள் அரிவாளால் வெட்டியதால் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறுகாட்டுத்துறை கிராமத்...
மன்னார் வளைகுடா வரையிலான வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
கடந்த ஜூலை மாதம் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்று 58 நாட்களாக கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த காசிமேடு மீனவர்கள், மியான்மர் நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டு, சுமார் 75 நாட்களுக்கு பிறகு பத்திரமா...