கேரள மாநிலம் கருவன்னூர் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக கொச்சி,திருச்சூர் உட்பட ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கருவன்னுர் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கியில் ப...
கைதுக்கான ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கிய போது அதனை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்தது ஏன் என்று நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார். ஒருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய பின்...
அந்நியச் செலாவணி விதிகளை மீறியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனில் அம்பானி, மும்பையில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தில் ஆஜரானார்.
அவரிடம் அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். கடந...
அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.
2020-ம் ஆண்டு யெஸ் பேங்க் தொடர்பான மோசடி வழக்கில் அனில் அம்பானி அமலாக்கப் பிர...
செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
அம்மனு நீதிபதிகள் சூர்யகாந்த், எ...
சென்னை காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.
காலை 5-15 மணிக்கு டாக்டர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்க...
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில், இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என்றும் படத்தயாரிப்பு நிறுவனத்தில் சென்று சோதனையிடுமாறும் வருமானவரித்துறைக்கு படத்தில் சின்னபழுவேட்டரை...