அமலாக்கத்துறையின் விசாரணை சம்மனுக்கு தடைகோரி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லி அரசின் மதுபான கொள...
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவின்யூ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி அ...
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பீகாரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ அபு டோஜனா இல்லம், லாலுவின் மகள் மிசா பார்தியி...
நாளை மறுநாள் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதாக தெலுங்கானா முதலமைச்சரின் மகளான கவிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கப்படுவதாக கவிதா தெரிவித்துள்ளார்.
மது...
சென்னையை சேர்ந்த தொழில் அதிபரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவருமான எம்.ஜி.எம் மாறனுக்கு சொந்தமான சுமார் 205.36 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கபட்டு இருப்பதாக அமலாக...
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்திற்கு சொந்தமாக கோவையில் உள்ள 55 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.
ஆ.ராசா மத்திய...
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான லைகர் திரைப்படம் 100 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், அமலாக்கத்துறையினர் அவரிடம் 12 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்....