கொல்கத்தாவில் அமலாக்கத்துறையினரும் சிபிஐ அதிகாரிகளும் தனித்தனியாக 15 இடங்களில் அதிரடிசோதனை நடத்தினர்.
இதில் எல்லைத் தாண்டி கால் நடை வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனம், ஒரு மில் ,ஒரு நிலக்கரி சுரங்கத...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தான் என அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பாகிஸ்தானில் உள்ள லஷ்கரே தொய்பா தீவிரவாதி ஹபீஸ் செய்யது மீது டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்...
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனம் ஐ.டி.பி.ஐ கன்சார்டியத்தில் 1,727 கோடி ரூபாய் கடன் வா...
உடனடி கடன் வழங்கும் சீன செல்போன் செயலிகளின் பின்னணியை ஆராய அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கின் விபரங்களை ஹைதராபாத் போலீசாரிடம் கேட்டுள்ளனர்.
கடன் வழங்கி கந்துவட்டி வசூலிப்பதாகவும் ஆபாச வார்த்தைகளால்...