தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் செயல்படும் நேரத்தை அதன் நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்...
குஜராத் மாநிலத்தில் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணை அமைச்சர்கள், மாநில கல்வி அமைச்சர்கள், அரசின் உயர் அதி...
புதிய கல்விக் கொள்கையை பலரும் படிக்காமல் எதிர்த்து வருவதாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்த நிலையில், அதனை ஆழ்ந்து படித்து விட்டு தான் தாங்கள் கருத்து தெரிவிப்பதாக அமைச்சர் பொன்முடி பதிலளி...
பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் தொலைத்தூரக்கல்வி படிப்புகள் செல்லாது என UGC அறிவித்துள்ளது.
உரிய முன் அனுமதி பெறாமல் தொலைதூரக்கல்வி, ஆன்லைன் படிப்புகளை நடத்தி வருவதால், இதுகுற...
கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை என்றும், பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்ன...
தேசிய கல்வி கொள்கை சுமூகமாக நிறைவேற்றப்படும் என்று தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேச...
மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை என்றும், தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதைப் புதிய கல்விக்கொள்கை ஊக்குவிப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ப...