அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் சோதனை நடத்தி, தமிழக அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி ஆளுநர்...
ராஜஸ்தானில் மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ராஜஸ்தானில், மாநில காங...
திண்டுக்கல்லில் தொழில் அதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்ற நிலையில், அவரது ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்டதாக கூறப்படும் பெண்கள், சினிமா பாணியில் தாங்கள் ரத்தினத்துக்கு ஆதரவாக ...
அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையினர் கையாளும் விசாரணை முறைகள் குறித்து ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரி பாஸ்...
கரூரில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு, நிறுவனம் உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். கோயம்புத்தூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களில், நாமக்...
கரூரில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு, நிறுவனம் உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களி...
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னையில் அந்த அமைப்பை சேர்ந்த மூன்று பேரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அத...