மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என தமிழ்நாடு மின்சாரத்துறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதன் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மின் கட்டணம் வசூலிக்கப்படும் அலுவலகங்களில் மின் அட்...
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே மின் கட்டணமாக 91 ஆயிரத்து 130 ரூபாய் செலுத்த வேண்டுமென வீட்டு உரிமையாளருக்கு மின்சார வாரியத்தால் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
துலுக்கர்பட்டியில் 2 அ...
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலுவலகத்தில் இரவுப் பணியில் இரண...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சாலையின் நடுவே இருக்கும் மின்கம்பத்தை அகற்றாமல் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது.
இன்னான் விடுதி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்குச் செல்லும...
தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு ஷோரூமில் பற்றிய தீ மே...
தமிழ்நாட்டில், மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட...
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் வீட்டிற்கு 94 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் என குறுஞ்செய்தி வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்...