ஹரியானாவில் மில்தொழிலாளி ஒருவரின் வீட்டில் இரண்டு மின்விசிறிகள், இரண்டு பல்புகள் மட்டுமே உள்ள நிலையில், அவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மின்கட்டணம் செலுத்துமாறு மின்வாரியம் பில் அனுப்பியுள்ளது.
பத்...
நுகர்வோரே மின்சாரக் கட்டணத்தை கணக்கிடும் வகையில், புதிய கைப்பேசி செயலியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு, மீட்டர் புகைப்படத்தை ...
புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின்கட்டணத்தை உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், gfx in ஒரு மாதத்திற்கு 0-100 யூனிட் வரை பயன்படுத்தினால், ஒர...
கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் மலட்டாற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளத்தின் நடுவிலும், பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்த மின்வாரிய ஊழியர்கள்.
ரெட்டிச்சாவடி அருகே ஆற்றின் நடுவே இருந்த மின் கம்பம் வெள்ளத...
மதுரை மண்டலத்திற்குட்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அனுப்பப்பட்டிருந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதா...
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் ...
மத்திய பிரதேசத்தில் ஒரு சிறிய வீட்டில் குடியிருக்கும் 65 வயது மூதாட்டிக்கு இரண்டரை லட்ச ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதால் செய்வதறியாது அவர் திகைக்துப்போய் உள்ளார்.
குணா மாவட்டத்தில் வசித்து வருபவர்...